இது தொடர்பில் பிரான்ஸ் பொலிஸாரால் இலங்கை பொலிஸார் ஊடாக, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரான்ஸ் பிரஜைக்கு சிறுவர்களை விற்பனை செய்த தரகர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதோடு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது என மேலும் அதிர்வு இணையம் அறிகிறது.
http://www.athirvu.com/newsdetail/182.html
Geen opmerkingen:
Een reactie posten