[ புதன்கிழமை, 04 யூன் 2014, 02:39.39 AM GMT ]
கொழும்பு மாளிகாவத்தைப் பகுதியைச் சேர்ந்த மொகமட் ஹம்டான் என்ற சிசுவே அரைகுறை சுன்னத்துச் செய்த நிலையில் மோசமாகப் பாதிக்கப்பட்டு, கொழும்பு லேடி றிட்ஜ்வே வைத்தியசாலையில் கடந்த 29 ஆம் திகதி சேர்க்கப்பட்டு நேற்று உயிரிழந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மருந்து விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளரான மொஹமட் நியாஸ் என்பவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
சுன்னத்துச் செய்யும் மருத்துவராகச் செயற்பட்ட இவரின் கவனயீனத்தினாலேயே சிசு பரிதாபமாக உயிரிழக்க நேரிட்டது என்ற சந்தேகத்திலேயே இவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyGTYLZfr1.html
ஹக்கீமுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை?
[ புதன்கிழமை, 04 யூன் 2014, 03:20.11 AM GMT ]
கொழும்பின் செய்தித்தாள்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.
30 வயதுக்கு மேற்பட்டவர்களை சட்டக் கல்லூரியில் அனுமதிப்பதில்லை என்று அமைச்சரின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டே இந்த பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது.
இந்தநிலையில் ஹக்கீமுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து அரசாங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடி வருவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGTYLZfr5.html
Geen opmerkingen:
Een reactie posten