முல்லைதீவு இராணுவத்தில் நாமலின் அடியாட்கள்!
இலங்கை இராணுவத்தில் தமிழ் பெண்களை இணைக்கும் முயற்சிகளில் இலங்கை அரசு ஈடுபட்ட போதும் அது படுதோல்வியினை சந்தித்திருந்தது. அத்துடன் கடும் விமர்சனங்களும் எழுந்திருந்தது. இதையடுத்து இராணுவத்திற்கு தொண்டர் படையணியெனும் பேரில் ஆட்களை திரட்ட முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளும் படுதோல்வியில் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் எவ்வாறேனும் ஆட்திரட்டலை செய்ய முற்பட்டுள்ள அரசு நாமலின் முல்லைதீவு அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் மற்றும் ஆதரவாளர்களென ஆட்களை பிடிக்கத்தொடங்கியுள்ளமை அம்பலமாகியுள்ளது.






http://www.jvpnews.com/srilanka/71765.html
யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் போராட்டத்தில்
இன்றைய தமது போராட்டத்திற்கு மாணவர்கள் முழு அளவினில் ஆதரவு தந்து விரிவுரைகளை பகிஸ்கரித்ததாக யாழ்.பல்கலைக்கழக ஆசிரிய சங்கம் அறிவித்துள்ளது.போராட்டத்தின் எதிரொலியாக கற்றல் செயற்பாடுகள் ஏதும் நடைபெற்றிருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/71762.html
Geen opmerkingen:
Een reactie posten