இன் நிலை இவ்வாறு இருக்க சில ஈழத் தமிழர்களும் இம் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார்கள் என்று அறியப்படுகிறது. லண்டனில் வசிக்கும் சில தமிழ் இளையோர்கள் இலங்கை சென்று இம் மாநாட்டில் ஓசைபடாமல் கலந்துகொண்டுவிட்டு தற்போது லண்டன் திரும்பியுள்ளார்கள் என மேலும் அறியப்படுகிறது. அவர்களின் பெயர் விபரங்கள் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6816
சிங்கள பொலிசாரை அடித்தே கொன்ற 2 நபர்கள் இவர்கள் தான் !
12 May, 2014 by admin
குறித்த சந்தேகநபர்கள் 30 – 32 வயதுடையவர்கள் எனவும் சுமார் 5.4 அடி உயரமுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நபர்கள் தொடர்பில் உரிய தகவல்களை வழங்குவோருக்கு 1 மில்லியன் ரூபா சன்மானமாக வழங்கப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவர்களை போக்குவரத்து பொலிசார் ஒருவரை, மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் வைத்து அடித்தே கொன்றுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் மிகவும் ஆபத்தான நபர்கள் என்று பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள்.
Geen opmerkingen:
Een reactie posten