ஐக்கிய நாடுகளுக்கான தூதுவர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று நிவ்யோர்க்கில் நடைபெற்றுள்ளது.
இதன் போது இன்னர் சிட்டி பிரஸ் செய்தியாளர்களுக்கு அவர்களிடம் கேள்வி எழுப்புவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்த கூட்டத்தில் உரையாற்றி இருந்த பாலித்த கோஹன்ன இலங்கையில் சிறுவர்களை பாதுகாக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் உரையாற்றியுள்ளார்.
உரையின் நிறைவில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயது புதல்வன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் மிதந்து, இரத்தக் கடற்கரை குளியலா? என்று கேள்வி எழுப்பினார்.
http://www.jvpnews.com/srilanka/62307.html
Geen opmerkingen:
Een reactie posten