இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றிகரமாக முடியும். இந்த தீர்மானத்திற்கு இலங்கை ஒத்துழைக்காவிடின், அந்நாட்டின் அரசியல்வாதிகள் சிலரின், அதோடு இராணுவ உயதரிகாரிகளின் வெளிநாட்டில் இருக்கும் சொத்துக்களை முடக்கி, வெளிநாடுகளுக்கான பயணத் தடையினை விதிக்கவும் நாங்கள் எழுச்சியை நடத்தப் போகின்றோம் என லங்காசிறி ஜெனிவாக் கலையகத்திற்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
http://news.lankasri.com/show-RUmsyDRaLWkw3.html
 
Geen opmerkingen:
Een reactie posten