தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 15 maart 2014

இலங்கையில் சட்ட ஒழுங்குகளில் பிரச்சினை இருக்கிறது: ஒப்பு கொண்டார் பீரிஸ்

இலங்கையில் சட்ட ஒழுங்கு விடயங்களில் பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை ஒப்புக் கொள்வதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
லண்டனில் பொதுநலவாய நாடுகளின் அமைச்சர்கள் செயற்குழு கூட்டத்தை ஒத்ததாக இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எனினும் இலங்கையில் காணப்படுகின்ற சட்ட ஒழுங்கு பிரச்சினைகளை சீர் செய்வதற்கான நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறி இருக்கிறார்.
http://news.lankasri.com/show-RUmsyDSZLVft0.html

Geen opmerkingen:

Een reactie posten