இவ் ஆரம்ப நிகழ்வு மதியம் 13.30 மணிக்கு ஆரம்பமாகி கொட்டுலிகள் எழுப்பியவாறும், பதாதைகளை ஏந்தியவாறு நகர்ந்து செல்கின்றது.
இப்பேரணில் ஏழு ஆயிரத்திற்கு வரையிலான மக்கள் இச் செய்தி பதிவேற்றம் வரையில் கலந்துகொண்டுள்ளதாக ஆரம்பக்கட்டத் தகவல்கள் தொிவிக்கின்றன.

Geen opmerkingen:
Een reactie posten