தங்களுடைய ஆதரவானவர்களை பஸ்களில் இருந்து இறங்கவிடாமல் தடுத்ததாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு ஆதரவானவர்களை மட்டுமே பஸ்களில் இருந்து இறங்குவதற்கு அனுமதித்ததாகவும் கூட்டமைப்பினர் குற்றஞ்சாட்டினர்.இந்நிலையிலேயே மலையக பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த தாக்குதலிலேயே மனோ கணேசன் காயமடைந்துள்ளார். காயமடைந்த அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டதன் பின்னர் வைத்தியசாலையைவிட்டு வெளியேறியுள்ளார்.தன்னை நோக்கி வீசப்பட்ட கற்களை தடுக்கமுட்பட்டபோதே அவரது கைவிரல்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆர்ப்பாட்டத்தினால் ஹட்டன்- நுவரெலியா வீதியில் மூன்று மணிநேரம் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
zondag 21 april 2013
மனோ மீது தாக்குதல்: பதற்றம் !
தங்களுடைய ஆதரவானவர்களை பஸ்களில் இருந்து இறங்கவிடாமல் தடுத்ததாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு ஆதரவானவர்களை மட்டுமே பஸ்களில் இருந்து இறங்குவதற்கு அனுமதித்ததாகவும் கூட்டமைப்பினர் குற்றஞ்சாட்டினர்.இந்நிலையிலேயே மலையக பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த தாக்குதலிலேயே மனோ கணேசன் காயமடைந்துள்ளார். காயமடைந்த அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டதன் பின்னர் வைத்தியசாலையைவிட்டு வெளியேறியுள்ளார்.தன்னை நோக்கி வீசப்பட்ட கற்களை தடுக்கமுட்பட்டபோதே அவரது கைவிரல்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆர்ப்பாட்டத்தினால் ஹட்டன்- நுவரெலியா வீதியில் மூன்று மணிநேரம் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten