அதை மொழியாக்கம் செய்யாமல் அங்கஜன் அப்பதிலை பார்த்து சிரிப்பதையும் அதில் நின்ற தமிழர்களும் பதிலுக்கு சிரித்து பாதுகாப்பு செயலாளரை குசிப்படுத்துவதையும் பார்ப்பது கவலைக்கிடமாக இருந்தாலும் வினா எழுப்பிய தாயின் நிலை எவ்வாறு என்பதை அவதானிப்பது காலத்தின் கட்டாயம்? ஏனனில் கோட்டாபயாவை வினாவினால் பதில் கடத்தல் அல்லது துப்பாக்கி சூடு இது இவரின் கலாச்சாரம். இவரது அண்ணன் ஜனாதிபதி மகிந்தவின் நாகரீகம் விசாரனைக் குழு அமைப்பது அல்லது ஜனாதிபதி ஆனைக்குழு அமைப்பது இவ்வாறாக பாதாளம் செல்லும் இலங்கையின் தமிழரை பாற்பது யார்? ஏனனில் தமிழனும் சிங்கள ஆட்சியாளர்களை விட மகா கில்லாடியாக உள்ளான் அல்லவா?
Geen opmerkingen:
Een reactie posten