திருகோணமலை கடற்பரப்பில் நேற்று முன் தினம்(வெள்ளிக்கிழமை) பாரிய போர் ஒத்திகை நடைபெற்று அது நேற்றைய தினம்(சனிக்கிழமை) முடிவுற்றுள்ளது. பிறநாட்டு படைகள் இலங்கைக்குள் ஊடுருவ நினைத்தால் அதனை எவ்வாறு கடலில் இடைமறித்து தடுப்பது என்பது தொடர்பாகவே, இந்த ஒத்திகை நடைபெற்றதாக வைஸ் அட்மிரல் ஜயந்த ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துள்ளார். அத்தோடு "ரி- நெக்ஸ்" என்று இரகசிய குறியீட்டில் அழைக்கப்படும், இந்த ஒத்திகை நடவடிக்கை சனிக்கிழமையோடு முடிவுற்றதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.
|
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6636
Geen opmerkingen:
Een reactie posten