குறிப்பாக பிரித்தானியாவில் உள்ள, தமிழ் அமைப்புகளை தடைசெய்துள்ளமை தொடர்பாக GTAJ அமைப்பு பிரித்தானிய எம்.பிக்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நிகழ்த்தவுள்ளது. இதனூடாக பிரித்தானிய அரசுக்கு அழுத்தங்களை ஏற்படுத்தவும், பாராளுமன்றத்தில் இதுதொடர்பாக கவனயீர்பு ஒன்றைக் கொண்டுவரவும், உலகத் தமிழர் ஊடகவியலாளர் ஒன்றியம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அத்தோடு மக்கள் மத்தியில் விழிப்புணர்சி ஒன்றை ஏற்படுத்த மற்றும் , இலங்கை அரசின் இத் தடையை கண்டித்து பிரித்தானியாவில் போராட்டம் நடைபெறவேண்டும் எனவும், பிரதமர் அலுவலகத்திற்கு மகஜர் ஒன்றை சமர்பிக்கவேண்டும் எனற யோசனையும் எம்மால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பாதிப்புக்கு உள்ளாகியுள்ள அமைப்புகள் அனைத்தும் ஒன்றினைந்து இப்போராட்டத்தில் பங்கெடுக்கவேண்டும் எனவும், எமது ஊடகவியலாளர் அமைப்பு தாழ்மையான கோரிக்கையை முன்வைத்துள்ளது என்பதும் இன்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6647
Geen opmerkingen:
Een reactie posten