தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 10 maart 2013

எல்லா இடத்திலும் எரிகாயத்துடன் உடல்கள்: போர்குற்ற ஆதாரமா ?


சமீபத்தில் பாலச்சந்திரன் கொலைதொடர்பான விவரண காணொளி ஒன்றை ஒளிபரப்பியவேளை, இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட இப்புகைப்படம் முள்ளிவாய்க்காலுக்கு அருகில் எடுக்கப்பட்டதா இல்லை பிறிதொரு இடத்தில் எடுக்கப்பட்டதா என்று தெரியாத நிலை காணப்படுகிறது. இருப்பினும் பல உடல்கள் எரிந்து கருகிய நிலையில் காணப்படுகிறது. இப் புகைப்படத்தை இந்தியத் தொலைக்காட்சி ஒன்று வெளியிட்டுள்ளது போக, குறிப்பிட்ட படத்தை பேஃஸ் புக் மற்றும் டிவீட்டர் மூலமாகவும் சிலர் வெளியிட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். 

இப் புகைப்படம் எங்கே எப்போது எடுக்கப்பட்டது என்பது தொடர்பாக எதனையும் உறுதியாகச் சொல்லமுடியாத நிலை காணப்படுகிறது. (புகைப்படம் இணைப்பு)



Geen opmerkingen:

Een reactie posten