யுத்தம் முடிந்து 4 ஆண்டுகளின்பின் சரத் பொன்சேகா ஏன் இந்தியாவை காட்சிக்குள் இழுக்கிறார் ? அதாவது பாலச்சந்திரன் கொல்லப்பட்ட இடத்தில், நிச்சயம் இந்திய இராணுவத்தின் பிரசன்னம் இருந்திருக்கவேண்டும் என்பது தற்போது நிரூபனமாகியுள்ளது. இலங்கை அதிகாரி இந்தியா தான் காரணம் என்பதும், இந்திய அதிகாரிகள் இலங்கை தான் காரணம் எனவும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றஞ்சாட்டும் நிலை தோன்றியுள்ளது. ஆனால் இவ்விரு நாடுகளும் இணைந்தே பல போர் குற்றங்களில் ஈடுபட்டுள்ளது என்ற உண்மை மெல்ல மெல்ல வெளியாக ஆரம்பித்துள்ளது.
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
zondag 24 maart 2013
பாலச்சந்திரனைச் சுட்டது இந்திய இராணுவமா ? முன்னாள் தளபதி !
யுத்தம் முடிந்து 4 ஆண்டுகளின்பின் சரத் பொன்சேகா ஏன் இந்தியாவை காட்சிக்குள் இழுக்கிறார் ? அதாவது பாலச்சந்திரன் கொல்லப்பட்ட இடத்தில், நிச்சயம் இந்திய இராணுவத்தின் பிரசன்னம் இருந்திருக்கவேண்டும் என்பது தற்போது நிரூபனமாகியுள்ளது. இலங்கை அதிகாரி இந்தியா தான் காரணம் என்பதும், இந்திய அதிகாரிகள் இலங்கை தான் காரணம் எனவும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றஞ்சாட்டும் நிலை தோன்றியுள்ளது. ஆனால் இவ்விரு நாடுகளும் இணைந்தே பல போர் குற்றங்களில் ஈடுபட்டுள்ளது என்ற உண்மை மெல்ல மெல்ல வெளியாக ஆரம்பித்துள்ளது.
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten