கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல இடங்களில் உண்ணாவிரதம் இருந்து வரும் மாணவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டு வரும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.
இந்த நிலையில், அனைத்து கல்லூரிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை அளிக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten