அவர்களுடன் கூட வந்த பெண்களை, போகச் சொல்வதும் ஆண்களை தாம் விசாரிக்க வேண்டும் என்று இராணுவம் உத்தரவிடுவதும் இப் புகைப்படங்களில் தெளிவாக பதிவாகியுள்ளது. இவற்றை வழங்கிய முன் நாள் இராணுவச் சிப்பாய் ஒருவர், இங்கே என்ன நடைபெற்றது என்பதனையும் விவரித்துள்ளார். தாம் கைதுசெய்த இளைஞர்கள் சிலரை என்ன செய்வது என்பது தொடர்பாக , தமது தலைமையோடு தொலைபேசியில் இராணுவ அதிகாரிகள் அடிக்கடி உரையாடிவந்தனர் என்றும். அவர்களில் பலரை கொன்றுவிடுமாறு உத்தரவு வந்ததால், பலடை இலங்கை இராணுவம் கொலைசெய்துவிட்டதாகவும், தப்பி வந்த சிப்பாய் ஒருவர் மேலும் தெரிவித்துள்ளார். (புகைப்படங்கள் இணைப்பு)
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
donderdag 7 maart 2013
மக்களை துன்புறுத்தும் இராணுவம் ! மேலதிக புகைப்பட ஆதாரங்கள் !
அவர்களுடன் கூட வந்த பெண்களை, போகச் சொல்வதும் ஆண்களை தாம் விசாரிக்க வேண்டும் என்று இராணுவம் உத்தரவிடுவதும் இப் புகைப்படங்களில் தெளிவாக பதிவாகியுள்ளது. இவற்றை வழங்கிய முன் நாள் இராணுவச் சிப்பாய் ஒருவர், இங்கே என்ன நடைபெற்றது என்பதனையும் விவரித்துள்ளார். தாம் கைதுசெய்த இளைஞர்கள் சிலரை என்ன செய்வது என்பது தொடர்பாக , தமது தலைமையோடு தொலைபேசியில் இராணுவ அதிகாரிகள் அடிக்கடி உரையாடிவந்தனர் என்றும். அவர்களில் பலரை கொன்றுவிடுமாறு உத்தரவு வந்ததால், பலடை இலங்கை இராணுவம் கொலைசெய்துவிட்டதாகவும், தப்பி வந்த சிப்பாய் ஒருவர் மேலும் தெரிவித்துள்ளார். (புகைப்படங்கள் இணைப்பு)
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten