[ சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2014, 04:44.41 PM GMT ]
கடந்த சில தினங்களாக யாழ்.குடாநாட்டில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது.
இந்நிலையில் இன்றைய தினம் மாலை மேற்படி ஆலயத்தின் கோபுரத்தின் மீது மின்னல் தாக்கியுள்ளது.
இதனால் கோபுரத்தில் இருந்து பிள்ளையார் சிலை உடைந்து கீழே வீழ்ந்துள்ளதுடன், கோபுரத்திலிருந்த கலசம் காணாமல்போயுள்ளது.
இதனையடுத்து ஆலயத்தின் நிர்வாகத்தின் மக்களின் உதவியுடன் ஆலயத்தின் சுற்றுப் புறத்தில் தேடுதல் நடத்தியிருந்தனர். எனினும் கலசத்தை காண முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszARZKXmr4.html
கிளிநொச்சி அக்கராயன், வன்னேரிக்குளங்களில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன!
[ சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2014, 05:02.55 PM GMT ]
நேற்றைய தினம் மேற்படி இரு பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொண்டிருந்த மாகாண கடற்றொழில் அமைச்சர் பா.டெனீஸ்வரன், இரு குளங்களிலும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மீன் குஞ்சுகளை விட்டார்.
நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டிருந்ததுடன் மக்கள் தங்கள் குறைகள் தொடர்பாகவும் அமைச்சருக்கு சுட்டிக்காட்டியிருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszARZKXmr6.html
Geen opmerkingen:
Een reactie posten