இலங்கைப் பெண்ணை மணந்த போதைப் பொருள் கடத்தல் மன்னன் சென்னையில் வைத்து கைது !
[ Oct 05, 2014 07:06:49 AM | வாசித்தோர் : 7185 ]
சர்வதேச அளவில் தேடப்படும் இன் நபர், இலங்கைப் பெண் ஒருவரை மணந்து இலங்கை கடவுச் சீட்டை வைத்துள்ளார். அவர் 4ம் திகதி சென்னையில் இருந்து கொழும்பு செல்ல இருக்கிறார் என்று அகப்பட்ட மைதீன் பொலிசாருக்கு தகவல் சொல்லியுள்ளார். இதனை அடுத்து கானைப் பிடிக்க பொலிசார் மாறுவேடத்தில் சென்னை விமான நிலையத்தினுள் புகுந்துள்ளார்கள். கான் ஸ்ரீலங்கன் ஏர் வேஸ் மூலம் கொழும்பு செல்ல இருந்தவேளை அவரை தமிழக பொலிசார் மடக்கிப் பிடித்துள்ளார்கள் என்று அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.
http://www.athirvu.com/newsdetail/1156.html"கியூ" பிரிவு பொலிசார் துரத்த ஓடி மறைந்த இலங்கை நபர்கள்: படகு தான் மிச்சம், நடந்தது என்ன ?
[ Oct 05, 2014 07:29:40 AM | வாசித்தோர் : 9850 ]
பொலிசார் கியூ பிரிவினருக்கு தகவல் வழங்க , ரகசியமாக அங்கே கியூ பிரிவு பொலிசார் வந்துள்ளார்கள். அவர்கள் கடல்கரையை வந்தடையும் வரை அந்த 2 இளைஞர்களும் அங்கே தான் இருந்துள்ளார்கள். ஆனால் ஏதோ ஒரு வகையில் அவர்கள் இருவரும் கியூ பிரிவு பொலிசார் தங்களை சுற்றிவளைப்பதை உணர்ந்து விட்டார்கள். உடனே கியூ பிரிவு பொலிசார் முன்பாகவே அவர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டார்கள் என்று பொது மக்கள் தெரிவித்துள்ளார்கள். பொலிசார் அவர்கள் இலங்கையில் இருந்து தமிழகம் வந்த நார் படகை மட்டுமே கைப்பற்றி உள்ளார்கள். அதில் எதுவும் இருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இது தமிழகப் பொலிசாரின் சோடினையாகக் கூட இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும், தமிழ் நாட்டில் அன்னிய சக்திகள் ஊடுருவல் அதிகரித்துள்ளது என்று கூறியும் மத்திய அரசின் ஆட்சியைக் கொண்டுவர ப.ஜ.க முனைவதாகவும் ஒரு பேச்சு உள்ளது
http://www.athirvu.com/newsdetail/1157.html
Geen opmerkingen:
Een reactie posten