[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 01:53.52 PM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் தலையைமகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாப்பரசருக்கு இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுக்க ஜனாதிபதி வத்திகான் செல்கிறார். அவருடன் வருமாறு எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் கிறிஸ்தவ விவகார அமைச்சர் என்ற வகையிலும் கத்தோலிக்க பக்தன் என்ற வகையிலும் நான் ஜனாதிபதியுடன் இந்த பயணத்தை மேற்கொள்கிறேன்.
கட்சியின் அனுமதியுடன் நான் ஜனாதிபதியுடன் நாளை இத்தாலி புறப்பட்டுச் செல்கிறேன் எனவும் ஜோன் அமரதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு ஐ.தே.க நிபந்தனை
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தல் பணிகளை கண்காணிக்க வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு அழைக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் தமது கண்காணிப்பு பணிகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நீதியாகவும் சுதந்திரமானதாகவும் நடத்தப்படுவதாக கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக கலந்துரையாடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் இன்று தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவை ராஜகிரியவில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்.
இதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே திஸ்ஸ அத்தநாயக்க இதனை கூறியுள்ளார்.
வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் தேர்தலின் இறுதிக்கட்டத்திலேயே வருகின்றனர். இதன் காரணமாகவே தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து கண்காணிக்க வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் அழைக்கப்பட வேண்டும் என நாங்கள் தெரிவித்துள்ளோம்.
இதன் மூலம் சுதந்திரம் மற்றும் நியாயமான தேர்தலை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம்.
இது குறித்து தேர்தல் ஆணையாளர் சிறந்த பதிலை வழங்கியதுடன் கோரிக்கை தொடர்பில் விசேட கவனத்தை செலுத்தினார்.
தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட குறைந்தது 45 நாட்கள் தேவை. ஆனால், குறுகிய காலத்தில் தேர்தல் அறிவித்து நடத்தினால், அரசாங்கம் அரச பலத்தையும் அரச வளங்களை பயன்படுத்தி தேர்தலை முன்னெடுக்க முயற்சிக்கலாம்.
இதனால், தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க குறைந்தது 45 நாட்கள் தேவை என தேர்தல் ஆணையாளரிடம் தெரிவித்தோம்.
தேர்தலை சுதந்திரமான நடத்த வேண்டும் என்ற அரசியல் கட்சிகள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளில் இருந்து தேர்தல் ஆணையாளர் விடுபட முடியாது எனவும் அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATVKVfr6.html
தற்போது இந்தியாவின் தமிழ் நாட்டிலே முதல்வர் செல்வி ஜெயலலிதா அம்மையாரின் கைது காரணமாக தமிழ்நாட்டில் பலர் உயிரிழந்துள்ளார்கள், அதனை ஈழத்தமிழர்களாகிய நாம் அவர்களினது உணர்வுகளுக்கும் தியாகங்களுக்கும் மதிப்பளிப்பவர்களாக இருக்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாப்பரசருக்கு இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுக்க ஜனாதிபதி வத்திகான் செல்கிறார். அவருடன் வருமாறு எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் கிறிஸ்தவ விவகார அமைச்சர் என்ற வகையிலும் கத்தோலிக்க பக்தன் என்ற வகையிலும் நான் ஜனாதிபதியுடன் இந்த பயணத்தை மேற்கொள்கிறேன்.
கட்சியின் அனுமதியுடன் நான் ஜனாதிபதியுடன் நாளை இத்தாலி புறப்பட்டுச் செல்கிறேன் எனவும் ஜோன் அமரதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு ஐ.தே.க நிபந்தனை
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தல் பணிகளை கண்காணிக்க வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு அழைக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் தமது கண்காணிப்பு பணிகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நீதியாகவும் சுதந்திரமானதாகவும் நடத்தப்படுவதாக கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக கலந்துரையாடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் இன்று தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவை ராஜகிரியவில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்.
இதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே திஸ்ஸ அத்தநாயக்க இதனை கூறியுள்ளார்.
வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் தேர்தலின் இறுதிக்கட்டத்திலேயே வருகின்றனர். இதன் காரணமாகவே தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து கண்காணிக்க வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் அழைக்கப்பட வேண்டும் என நாங்கள் தெரிவித்துள்ளோம்.
இதன் மூலம் சுதந்திரம் மற்றும் நியாயமான தேர்தலை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம்.
இது குறித்து தேர்தல் ஆணையாளர் சிறந்த பதிலை வழங்கியதுடன் கோரிக்கை தொடர்பில் விசேட கவனத்தை செலுத்தினார்.
தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட குறைந்தது 45 நாட்கள் தேவை. ஆனால், குறுகிய காலத்தில் தேர்தல் அறிவித்து நடத்தினால், அரசாங்கம் அரச பலத்தையும் அரச வளங்களை பயன்படுத்தி தேர்தலை முன்னெடுக்க முயற்சிக்கலாம்.
இதனால், தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க குறைந்தது 45 நாட்கள் தேவை என தேர்தல் ஆணையாளரிடம் தெரிவித்தோம்.
தேர்தலை சுதந்திரமான நடத்த வேண்டும் என்ற அரசியல் கட்சிகள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளில் இருந்து தேர்தல் ஆணையாளர் விடுபட முடியாது எனவும் அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATVKVfr6.html
தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு ஈழத்தமிழர்களும் மதிப்பளிக்கின்றார்கள்! பா.அரியநேத்திரன் பா.உ
[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 02:55.01 PM GMT ]
தமிழ்நாட்டில் உள்ள ஒரு கோடியே பன்னிரெண்டு இலட்சம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்றோம் அவர்களினது துயரங்களில் நாமும் பங்கு கொள்கின்றோம் எனும் தொனிப்பொருளில் பாராளுமன்ற உறுப்பினர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.
மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமிழ்நாட்டிலே முதல்வர் செல்வி ஜெயலலிதா அம்மையாரின் கைதிக்குப் பின்னர் ஏற்பட்ட கொந்தளிப்பின் காரணமாக மாரடைப்பினாலும், தீக்குளித்தும் 21 பேர் இறந்திருக்கின்றார்கள். இது போன்றுதான் எமது ஈழ விடுதலைப் போராட்டத்தின் போதும் எமது மக்களின் வடிவுக்காக பலர் தமிழ்நாட்டிலே தங்களது உயிரை தியாகம் செய்த சம்பவங்களும் நடைபெற்றிருக்கின்றன.
இவ்வாறானவர்களது உணர்வுகளையும், தியாகங்களையும் மதிப்பவர்களாக ஈழத்தமிழர்கள் என்று இருந்து கொண்டுதான் இருக்கின்றார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
இந்திய நாட்டின் சட்டசபை நீதிமன்றத்தினால் தமிழ்நாட்டு முதல்வர் ஜெயலலிதா அம்மையாருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பானது அந்த நாட்டின் சட்டத்துறையுடன் சம்பந்தப்பட்டது, அதற்கான மாற்று வழிகள் சட்டத்தினூடாக எடுக்கப்பட வேண்டியது பற்றி நாம் அறிவோம்.
இருந்தாலும் தமிழ் நாட்டில் இருக்கின்ற மக்களிடையே தற்போதைய சூழ்நிலையில் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கின்றது இந்த நேரத்தில் அவர்களினது உணர்வுகளுடன் ஈழத்தமிழர்களினது உணர்வுகளையும் பகிர்ந்து கொள்கின்றோம்.
தமிழ்நாட்டு முதல்வர் செல்வி ஜெயலலிதா இலங்கையில் உள்ள தமிழர்களினது பிரச்சினை தீர்க்கப்பட்டு அவர்களுக்காக நிரந்தரத் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து செயற்பட்ட ஒருவர் அவருக்கு தற்போது ஏற்பட்டிருக்கும் சம்பவம் அந்த நாட்டின் சட்டம் சார்ந்த விடயம்.
அவ்வாறு இருந்த போதும் அவர் ஈழப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று உறுதியாக இருந்ததன் காரணமாக தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு ஈழத்தமிழர்களாகிய நாம் என்றும் மதிப்பளிக்கின்றவர்களாகவே இருந்து செயற்படுகின்றோம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATVKVfr7.html
மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமிழ்நாட்டிலே முதல்வர் செல்வி ஜெயலலிதா அம்மையாரின் கைதிக்குப் பின்னர் ஏற்பட்ட கொந்தளிப்பின் காரணமாக மாரடைப்பினாலும், தீக்குளித்தும் 21 பேர் இறந்திருக்கின்றார்கள். இது போன்றுதான் எமது ஈழ விடுதலைப் போராட்டத்தின் போதும் எமது மக்களின் வடிவுக்காக பலர் தமிழ்நாட்டிலே தங்களது உயிரை தியாகம் செய்த சம்பவங்களும் நடைபெற்றிருக்கின்றன.
இவ்வாறானவர்களது உணர்வுகளையும், தியாகங்களையும் மதிப்பவர்களாக ஈழத்தமிழர்கள் என்று இருந்து கொண்டுதான் இருக்கின்றார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
இந்திய நாட்டின் சட்டசபை நீதிமன்றத்தினால் தமிழ்நாட்டு முதல்வர் ஜெயலலிதா அம்மையாருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பானது அந்த நாட்டின் சட்டத்துறையுடன் சம்பந்தப்பட்டது, அதற்கான மாற்று வழிகள் சட்டத்தினூடாக எடுக்கப்பட வேண்டியது பற்றி நாம் அறிவோம்.
இருந்தாலும் தமிழ் நாட்டில் இருக்கின்ற மக்களிடையே தற்போதைய சூழ்நிலையில் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கின்றது இந்த நேரத்தில் அவர்களினது உணர்வுகளுடன் ஈழத்தமிழர்களினது உணர்வுகளையும் பகிர்ந்து கொள்கின்றோம்.
தமிழ்நாட்டு முதல்வர் செல்வி ஜெயலலிதா இலங்கையில் உள்ள தமிழர்களினது பிரச்சினை தீர்க்கப்பட்டு அவர்களுக்காக நிரந்தரத் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து செயற்பட்ட ஒருவர் அவருக்கு தற்போது ஏற்பட்டிருக்கும் சம்பவம் அந்த நாட்டின் சட்டம் சார்ந்த விடயம்.
அவ்வாறு இருந்த போதும் அவர் ஈழப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று உறுதியாக இருந்ததன் காரணமாக தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு ஈழத்தமிழர்களாகிய நாம் என்றும் மதிப்பளிக்கின்றவர்களாகவே இருந்து செயற்படுகின்றோம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATVKVfr7.html
Geen opmerkingen:
Een reactie posten