தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 23 oktober 2014

அசுர குணங்களை அழிப்பாயா இறைவா…

தீபாவளி தினத்தில் அலரிமாளிகையில் கொண்டாட்டம்

தலைவா எங்கள் இனப் பெண்களின் பொட்டழித்தவரே உங்களுக்கு ஆலாத்தி எடுத்து பொட்டுவைத்து ஆசீர்வதிக்குறோம்…Mahi-deebavali
முள்ளி வாய்க்காலில் மூழ்கடித்த எங்கள் ஆன்மாக்களின் நினைவாக பொன்னாடை போர்த்தி மகிழ்கிறேன் தலைவா..Mahi-deebavali-01Mahi-deebavali-02
எங்கள் மக்களை வறுத்தெடுக்க எங்கள் தலைவர்களுடன் என்றும் துணை நிற்போம் என உறுதி கூறி போர்த்துகிறேன் பொன்னாடை….Mahi-deebavali-03


ஐநா என்ன உலகமே உங்களை இன அழிப்பாழி என்று சொன்னாலும் உங்களை ஆசீர்வதிக்க எங்கள் தலைவர்கள் அருகிருக்க உங்களை ஆசீர்வதிக்க நாமிருக்க பயமேன்?Mahi-deebavali-04
http://www.jvpnews.com/srilanka/84714.html

Geen opmerkingen:

Een reactie posten