அத்துடன் தேவை ஏற்பட்டால் இராணுவத்தின் ஒத்துழைப்புடன் குறித்த நபரை காவல்துறையினர் கைது செய்வர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெனீவாவிற்கு ஆதரவாக துண்டுப்பிரசுரம் விநியோகித்தமையே குறித்த இளைஞன் மீதான குற்றச்சாட்டு எனவும் அவரது தகவலை தரும்படி கர்ப்பிணியான மனைவியினை படையினர் தடுத்து வைத்து சித்திரவதை செய்து வருவதாகவும் மற்றொரு செய்தி தெரிவிக்கின்றது.
http://www.jvpnews.com/srilanka/62667.html
Geen opmerkingen:
Een reactie posten