| இறுதி யுத்த கால உண்மைகள் மற்றும் மருத்துவ நெருக்கவாரங்கள் தொடர்பில் ஐ.நா வில் கருத்து தெரிவித்த வைத்திய கலாநிதி சி.வரதராஜாவிற்கு இலங்கையின் இரகசிய பொலீஸ் அழைப்பாணை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இரகசிய பொலிஸ் முன்னிலையில் மீண்டும் ஆஜராகுமாறு வீட்டுக்கு கடிதம் வந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், உங்களால் வருகை தர முடியாது விடின் உங்களுடைய தங்கையை பொலிஸ{க்கு அனுப்பி வைக்குமாறும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் டாக்டர் சி.வரதராஜா கூறியுள்ளார். தற்போது பலத்த சிரமங்களின் மத்தியினில் நாட்டை விட்டு வெளியேறியுள்ள அவர் மேற்குலகொன்றினில் தங்கியுள்ளார்.இந்நிலையினில் யாழ்ப்பாணத்தினில் தங்கியுள்ள அவரது குடும்பத்திற்கு அழைப்பாணை சென்றடைந்துள்ளது. அண்மைக்காலமாக இத்தகைய செயற்பாட்டாளர்களை முடக்க அவர்களது குடும்ப அங்கத்தவர்களினை அதிலும் இளவயது பெண்களை பணயமாக பிடித்து செல்லும் உத்தியினை இலங்கை பாதுகாப்பு அமைச்சு முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. | ||
| 21 Mar 2014 http://www.lankaroad.com/index.php?subaction=showfull&id=1395410129&archive=&start_from=&ucat=1& தமிழீழ விடுதலைப்புலிகள் எவ்விதமான அச்சுறுத்தல்களையும் விடுக்கவில்லை (வீடியோ இணைப்பு)
|
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
vrijdag 21 maart 2014
ஜெனீவாவில் வாக்குமூலமளித்த வைத்தியரது குடும்பத்திற்கு அழைப்பாணை!! (வீடியோ இணைப்பு)
Abonneren op:
Reacties posten (Atom)


Geen opmerkingen:
Een reactie posten