தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 17 maart 2013

இராணுவப் பிடியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் கேணல் வசந்தன் !


இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் கைகள் பின்புறமாக கட்டப்பட்ட நிலையில் தமக்கு என்ன ஆகப்போகின்றதோ என்ற ஏக்கத்தோடு நிலத்தில் அமர்த்தப்பட்ட நிலையில் சில தமிழர்கள் உள்ள காட்சிப்பதிவாக புகைப்படம் ஒன்று அண்மையில் வெளியாகியிருந்தது.
அதில் ஒரு சிறுவனும் இருந்தார். அவருக்கு பாலச்சந்திரனை விட வயது குறைவாக இருக்கும் என்ற தலைப்பில் நாம் செய்தி வெளியிட்டு இருந்தோம். இறுதியில் அச் சிறுவன் உட்பட பலரது உடலங்கள் நிலத்தில் காணப்படும் வீடியோவையும் நாம் ஏற்கனவே வெளியிட்டு இருந்தோம். அப் புகைப்படத்தில் முதலாவதாக இருப்பவர் கேணல் வசந்தன் என்று தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கேணல் வசந்தனது உறவினர்கள் தொடர்புகொண்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளார்கள். அதில் உள்ள் இன்னுமொருவர் தற்சமயம் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரும் சிறீலங்காப் படைகளினால் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
col-vasanthan
sorrnam

Geen opmerkingen:

Een reactie posten