தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 20 maart 2013

தமிழ் நாட்டில் பெரிய பிக்குவுக்கு அடித்ததால் சின்னப் பிக்குகள் வீதியில்!!


தமிழ் நாட்டில் பெரிய பிக்குவுக்கு அடித்ததால் சின்னப் பிக்குகள் வீதியில்

பௌத்த தேரர் உட்பட இலங்கையர்கள் மீது தமிழ் நாட்டில் மேற்கொள்ளப்படும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தினை சிங்கள ராவய அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
satujvptm1
satujvptm2
satujvptm3
satujvptm4

 http://asrilanka.com/2013/03/19/16017

Geen opmerkingen:

Een reactie posten