தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 2 augustus 2015

புலிகளும் புலித் தலைவரும் மஹிந்தவின் கையிலா...? தென்னிலங்கையில் பு(லி)துப் புரளி!



விடுதலைப் புலிகளை அழித்து விட்டதாக முன்னாள் ஜனாதிபதி முன்னர் குறிப்பிட்டார்..... 2009 மே 16இல் ஆயுதங்களை மெளனிப்பதாக விடுதலைப் புலிகள் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்கள்..... இப்படியாக இருவேறு அறிவிப்புக்கள் வெளிவந்த நிலையில் தென்னிலங்கையில் குழப்பமா....?
தென்னிலங்கை அரசியலுக்கு மகிந்தவின் கடைசி ஆயுதம் எது...?

புலிகள் அழியவில்லை என்பதை கூறுவது யார் ...?

மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசன விபரங்கள் எப்படி....?

இரு பிரதான கட்சிகளையும் விட புதியவர் ஒருவர் பிரதமராவா.... அவர் யார்....?

இவ்வாறு பல்வேறுபட்ட எதிர்பார்ப்பு வினாக்களுக்கு இவ்வார லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்டமேசை நிகழ்ச்சியில் பதிலளித்துள்ளார் சிரேஷ்ட அரசியல் ஆய்வாளரும் சட்டவாளருமான எம்.எம்.நிலாம்டீன் அவர்கள்.

Geen opmerkingen:

Een reactie posten