தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 14 maart 2017

வன்னி நிலத்தில் இரசாயன ஆயுதங்களை யார் பயன்படுத்தினர்..? ஐ.நாவில் மனம் கலங்கிய அருட்தந்தை

பெரும்பான்மை மக்கள் மற்றும் இராணுவத்தினரை திருப்தி படுத்தும் வகையில் இலங்கை அரசாங்கம் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.
அத்துடன், வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களை அழிப்பதற்கு சர்வதேசமே உதவி செய்தது. எனவே, சர்வதேசமே தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்ட தொடர் ஜெனஜவாவில் இடம்பெற்று வரும் நிலையில், இந்த கூட்ட தொடரில் கலந்துகொண்டுள்ள அருட்தந்தை பிரபாகர் அவர்கள் லங்காசிறி செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten