தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 14 maart 2017

"மீண்டும் ஏமாற்றி விட்டார்கள்"


எத்தனை உயிர்கள்,எவ்வளவு சொத்துக்கள்?

அடுத்தவனை நம்பினால் இதுதான் முடிவு!அதுவும் அன்றே நம்மை ஏமாற்றி.பிரித்து ஆண்டவர்களை நம்புவது......அவர்களின் எடுபிடியான ஐ நாவை நம்பியது யார் குற்றம்!?மீண்டும் சொல்வோம் இந்த மந்திரத்தை!அது "மீண்டும் ஏமாற்றி விட்டார்கள்"

Geen opmerkingen:

Een reactie posten