தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 7 maart 2017

ஈழத்தமிழர்கள் குறித்து கனேடிய பிரதமர் கூறிய முக்கிய தகவல்? நேரடியாக இலங்கையை எச்சரித்த அதிகாரிகள்!!

நடைபெற்றுக்கொண்டிருக்கும் 34ஆவது ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கனடிய அரசின் நிலைப்பாடு என்ன? ஈழத்தமிழர் விவகாரத்தில் கனடாவின் பங்களிப்பு எப்படி இருக்கப்போகின்றது பற்றி இந்தவாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது.
மேலும், மனித உரிமைகள் விவகாரத்தில் கனடாவின் உறுதியான நிலைப்பாடு என்ன? அகதித்தஞ்சம் கோரிய ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் கனடிய பிரதமின் மனநிலை எப்படி இருக்கின்றது பற்றியும், கனடாவின் மனித உரிமை ஆர்வலரும், ஆளும் லிபரல் கட்சியின் உறுப்பினருமான கேரி ஆனந்தசங்கரி கலந்துகொண்டு பதிலளித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten