தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 13 maart 2017

பிரபாகரன் நீச்சல் தடாகம் இது தான்: ஆனால் எப்படி எல்லாம் பொய் சொல்லியுள்ளார்கள் பாருங்கள்

புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள், நீச்சல் தடாகம் ஒன்றில் நீந்துவது போலவும். அவர் ஜாலியாக இருப்பது போன்றும் தோற்றம் கொண்ட ஒரு படத்தை வெளியிட்ட இலங்கை ராணுவம். மக்கள் கஷ்டப்படும் வேளையில் தலைவர் ஜாலியாக இருக்க முற்பட்டார் என்ற தோற்றப்பாடு ஒன்றை தமிழர்கள் மத்தியில் பரப்ப முற்பட்டார். ஆனால் தலைவர் பிரபாகரன் அவர்கள், இந்த நீச்சல் தடாகத்தை தனக்காக கட்டவில்லை. மாறாக கடல் புலிகளின் சுழியோடிப் பிரிவுக்காகவே கட்டி உள்ளார்.
ஏன் எனில் நீர் அகற்றப்பட்ட நிலையில் இந்த நீச்சல் தடாகத்தை பாருங்கள். இதில் 3 பிரிவுகள் உள்ளது. 3வது பிரிவு மிக மிக ஆழமானது. அதில் தான் புலிகளின் சுழியோடிகள் , ஆழ் கடல் தாக்குதல் பிரிவினர் நீருக்கு அடியில் எவ்வாறு சென்று தாக்குதல் நடத்துவது என்று பழகுவது வழக்கம். இன் நிலையில் ஒரு நாள் பிரபாகரன் அவர்கள் அதில் நீந்திப் பார்த்தார். அவ்வளவு தான்.
ஆனால் ஊடகங்கள் அந்த புகைப்படத்தை போட்டு, ஏதோ தலைவர் வன்னியில் நீச்சல் தடாகத்தோடு வீடு அமைத்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததாக செய்திகளை வெளியிட்டு இருந்தது. உண்மை எத்தனை நாள் மறைக்கப்படும். அதன் தோற்றம் வெளியாகிவிடும். இன்று சிங்கள ராணுவமே இது புலிகளின் பயிற்ச்சி நீச்சல் குழம் என்று தான் பெயரிட்டு வைத்துள்ளது.


Geen opmerkingen:

Een reactie posten