தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 12 maart 2017

இலங்கையில் பெண்களை வைத்து பெந்தகோஸ்தே சபையின் ஒரு பாதிரி மதத்தை பரப்பவும், மக்களை ஏமாற்றவும் நடாத்திய ஒத்திகை இரகசியம் அம்பலம்! ( காணொளி)


மதம் என்பது மக்கள் பின்பற்றும் புனிதமான ஒரு செயலாகும்..
இந்நிலையில், இளம் பெண்களை வைத்து பெந்தகோஸ்தே சபையின் ஒரு பாதிரி மதத்தை பரப்பவும், மக்களை ஏமாற்றவும் ஒத்திகை பார்த்த ஓளிப்பதிவு காட்சி ஒன்று வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
புனிதமான கிறிஸ்தவ மதத்தை சுயநலங்களுக்காகவும், வெளிநாட்டவர்கள் கொட்டிக்கொடுக்கின்ற பணத்திற்காகவும் இவ்வாறு இழிவான செயல்களில் ஈடுபடுவதது கவலையளிப்பதாக புத்தி ஜீவிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மதம் என்பது மனித மனதில் இருந்து உதிக்கின்ற ஒரு அழகான விடயம்.. இதனை வற்புறுத்தி ஏமாற்றி வரவழைப்பது ஒரு வகை விபச்சாரமென புத்தி ஜீவிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மக்களை ஏமாற்ற நடாத்தப்பட்ட அந்த ஒத்திகையின் காணொளி இதோ…
இக் காட்சிகள் இலங்கையின் ஒரு பகுதியில் இடம் பெற்றுளமை குறிப்பிடத் தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten