தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 23 maart 2017

போரை முடித்துவிட்டு எட்டு ஆண்டுகளாக என்ன செய்தார்கள்? ஜெனிவாவில் கோபமடைந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்

போர் முடிந்து எட்டு ஆண்டுகள் கடந்தோடிவிட்டது. இந்நிலையில் இவர்கள் தொடர்ந்தும் அவகாசம் எதற்காக கேட்கிறார்கள் என இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 34வது கூட்டத் தொடரில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அங்கு கருத்துரைத்த அவர்,
You may like this video

Geen opmerkingen:

Een reactie posten