தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 13 maart 2017

புலம்பெயர்ந்துள்ள ஈழத்து இளைஞர்களின் கேள்விகளுக்கு பதில் தர முடியாமல் நடுங்கிய ஐ.நா சபை!

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐ.நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் கலந்துகொண்டுள்ள, ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்துள்ள இளைஞர்கள் இவ்வாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் கலந்துகொண்டுள்ளார்கள்.
அந்தவகையில் சுவிஸ் ஈழத்தமிழ் இளையோர் அமைப்பின் சார்பில் சஞ்சையன், கினோதன், சுவிஸ் ஈழத்தமிழ் பேரவையின் சார்பில் பிரகலாதன், தீபராஜ், மற்றும் நிலா மாணிக்கவாசகர் ஆகியோர் இணைந்து கொண்டு ஈழத்தமிழர் குறித்தும், தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் பற்றியும் தமது கருத்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
http://www.tamilwin.com/interviews/01/138810

Geen opmerkingen:

Een reactie posten