தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 8 maart 2012

முள்ளி வாய்க்குள் பதுங்கு குழியில் கருகிய நிலையில் மக்கள் உடலங்கள் அதிர்ச்சி PHOTO..நோயாளர் -சிறார் -கர்ப்பிணிகள் பார்க்க தடை .>! !



புதிய 10திரைப்படங்கள் பார்க்க இதில் அழுத்துங்கள் முள்ளி வாய்க்கள் புது மாத்தளன் பகுதி இறுதி பாதுகாப்பு வலயம் என இலங்கை அரசினால் அறிவிக்க பட்டதன் பின்னர் அங்கு வந்து
பதுங்கு குழி அமைத்து தங்கி நின்ற மக்கள் மீது பல் குழல் எறிகணை தாக்குதல் மற்று எரிவாயு பொஸ்பரஸ் குண்டுகளை வீசிய சிங்களம் கோர வெறி கொலை தாண்டவத்தை ஆடியது .
இதில் பல நூற்றுகணக்கான மக்கள் எரிந்து அடையாளம் தெரியாத நிலையில் சாம்பலாகினர் .
அவ்வாறு இடம்பெற்ற மக்களின் கருகிய நிலையில் அடையாளம் காண முடியாத நிலையில் உள்ள உடலங்களின் நிழல் படங்களே தற்போது நமக்கு கிடைக்கக் பெற்றுள்ளன .
ஆண்டுகள் இரண்டு கழிந்த நிலையிலும் முள்ளி வாய்க்கள் இறுதி கால பகுதியில் இடம்பெற்ற சிங்கள ஆக்கிரமிப்பாளர்களின் தமிழின அழிப்பு படுகொலை காட்சிகள் அதன் தாக்கங்கள் இன்னும் மக்கள் மத்தியில் இருந்து
அகலவில்லை .
தமிழர்களின் பாரம்பர பூமியை அபகரித்து அங்கு வாழ்ந்த பூர்விக குடிகளை அகதிகளாய் துரத்தி இன்று திறந்த வெளி சிறைக்குள் பணய கைதிகளாய் சிங்களம் தமிழர்களை வைத்துள்ளது .
அங்கு தொடர்ந்து நலன் புரி நிலையங்களில் மக்கள் தடுத்து வைக்க பட்டுள்ளதும் தமது சொந்த இடங்களிற்கு மக்கள் மீள் திரும்பி சென்று குடியேற முடியாத சூழ் நிலையில் மக்கள் உள்ளது
குறிப்பிடதக்கது .
மேலும் பல நிழல் படங்கள் கிடைக்க பெற்றுள்ளன. அவை சிங்கள இராணுவத்தின் வதைகளை சித்தரிக்கும் காட்சி படங்களாய் உள்ளன .அவை எதிர் வரும் நாட்களில் வெளியிட படும் .
முள்ளி வாய்க்கள் பேரவலத்தின் பின்னாலாவது அனைத்து தமிழர்களும் .அவர்தம் கட்சிகளும் ஒன்றிணைந்து எமது தேசிய விடுதலைக்காக ஒன்றுபட்டு போராடுவோம் .இது வரலாற்று கடமை .
மண்ணை காக்க தம்மை ஈகம் செய்த மாவீரர்களை மனதில் நிறுத்தி அவர்களை எதிர்வரும் மாதத்தில் ஒன்றுபட்டு பூசித்து எங்கள் விடுதலையினை வென்றெடுப்போம் .
நாம் நாம் தமிழர்களாய் ஒன்றினைவோம் .
இது எமது இன்றைய வரலாற்று கடமை ..!


Geen opmerkingen:

Een reactie posten