தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 7 maart 2012

முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய கொடூரங்களின் வெளிவராத பதிவுகள்.

முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய கொடூரங்களின் வெளிவராத பதிவுகள். (புகைப்படங்கள்) (மனவலிமை குன்றியவர்கள். இருதய நோயாளிகள் பார்க்காதீர்கள்.)முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய கொடூரங்களின் வெளிவராத பதிவுகள். (புகைப்படங்கள்) (மனவலிமை குன்றியவர்கள். இருதய நோயாளிகள் பார்க்காதீர்கள்.)
முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளை அழிக்க இலங்கை ராணுவத்தோடு சேர்ந்து இந்திய ராணுவம் மேற்கொண்ட நச்சு எரிவாயு குண்டுத்தாக்குதலில் போராளி ஒருவர்' 


ஒரு மிருகத்தை கூட இந்த காலத்தில் மனிதநேயத்தோட நடத்தவேண்டும் என்று சட்டம் உண்டு ஒரு போரில் கைதியை (POW prison of war ) எப்படி நடத்த வேண்டும் என்று உலக சட்டம் உண்டு மிருகத்தை விட கேவலம் இந்த உலகத்தில் வாழும் ஒரு கிருமியின் செயல் இது. இதை தான் மகிந்த ராஜபக்சே 2009 ஆம் ஆண்டு ஒரு தமிழர் கூட இறுதி போரில் கொல்லபடவில்லை என்று உலக நாடுகளுக்கு கூறினார்! இது என்ன கொடுமை சாமி!!


Geen opmerkingen:

Een reactie posten