தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 8 maart 2012

நச்சு குண்டு தாக்குதலில் -தளபதி தீபன் படு கொலை NEW போட்டோ






















ஆனந்த புரத்தில் தலைவர் பிராபகரனை காக்கும் பொக்ஸ் சண்டையில்தலைவரை பத்திரமாகா காப்ற்றி சென்றனர் கேணல் கயன் மற்றும் சொர்ணம் பொட்டு அம்மான். அங்கு இடம்பெற்ற தாக்குதலின் உச்சத்தினை உணர்ந்த படையினர் அங்கு நின்ற போராளிகள் மீது நச்சு குண்டுகளை வீசி படுகொலை படுகொலை செய்தது . இதன் போது தளபதி தீபன் விதுச துர்க்கா மணிவண்ணன் போன்ற பல முது நிலை தளபதிகள் பலியாகினர் . அத்தோடு தமிழீழ போராட்டம் தனது இறுதி நிலைக்கு வந்தது என்பது வரலாற்று கூற்றியல் நிலையாகும் காருனாவின் சதியே இந்த தளபதிகள் வீர காவியமாக காரணமாய் இருந்தது . அந்த அதிர்ச்சி படங்கள் தற்போது வெளியாகியுள்ளன !

Geen opmerkingen:

Een reactie posten