தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 8 maart 2012

கோத்தாவின் உத்தரவில் படுகொலை செய்ய பட்ட மக்கள் !


இலங்கை பாதுகாப்பு அமைச்சரும் மகிந்தவின் சகோதரருமான
கோத்தாபாயாவின் உத்தரவின் பேரில் வெள்ளைக்கொடி ஏந்தி
சரண் அடைய வந்த மக்களை சிங்கள படைகள் கோரமாக படுகொலை செய்ததும் அந்த மக்கள்
வருகை தந்தா சாலை மீது கனரக பல்குழல் பிராங்கி குண்டுகளை ஏவி மக்களை பலியெடுத்தது.
அந்த குண்டுகள் பட்டு உடல் பாகங்கள் சிதைவடைந்த நிலையில் காண படும் மக்களின்
அவல காட்சி படங்கள் .
இந்த காட்சிகள் நோயாளர் கர்ப்பிணிகள் பார்க்க முற்றாக தடை !




Geen opmerkingen:

Een reactie posten