தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 3 maart 2012

இலங்கை அரசால் பாதுகாப்புவலயம் என அறிக்கப்பட்ட பகுதியில் இராணுவஏறிகணைத்தாக்குதலில் 26-03-2009அன்று பலியான பொதுமக்கள்!!

இலங்கை தமிழ் பொதுமக்கள் பகுதியில் உண்மையான நடக்கும் இந்த வீடியோக்களை பாருங்கள்

                          
                                          srilanka army killing tamil civilians von tamilellam
இலங்கை அரசால் பாதுகாப்புவலயம் என அறிக்கப்பட்ட பகுதியில் இராணுவறிகணைத்தாக்குதலில் 2009 மார்ச் 26 அன்று பலியான பொதுமக்கள்!!உலகநாடுகள் தமிழரின் இழப்புகளை வைத்து இன்று ஜெனீவாவில் பேரம் பேசுகையில் எமது உறவுகள் கடந்து வந்த இழப்புக்களை ஒருகணம் நினைப்பார்களா!!உலகில் மனிதம் ,மனிதநேயம் இறந்து பதவியும் பணமும்தான் ஆட்சி செய்கின்றதா,மனித உரிமை அமைப்புக்கள்,மன்னிப்புச்சபைகள் கண்டனம் தெரிவிக்க மட்டும்தானா??இவர்களை நம்பியதற்கு தமிழர் கொடுத்த விலைகளை பாருங்கள்.தடை செய்யபட்ட ஆயுதங்கள் மூலம் ஒருபக்கம் ,தங்கியிருந்த வீடுகளுக்கு செல் அடித்து இன்னொருபக்கமென தமிழனை அழித்தவனை உதவிய இந்திய,சீனாவை என்ன என்பது??மிருகங்கள் கூட தம்மினத்தில் பாசமுடனிருக்கும் இந்தியனோ???பார்த்துப் பார்த்து ரசித்தானே,நாடகமாடி தொலைத்தானே,ஆட்சிக்கு எங்களை பலி எடுத்தானே!!எப்படி நல்லாயிருப்பான்??


srilanka army killing tamil cibilians in tamil safetyzone this was happen on march 26 2009..look these videos they all(real happen in srilanka tamil civilians area)

Geen opmerkingen:

Een reactie posten