தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 10 maart 2012

ஊடகவியலாளர் அகல்விழி அடையாளம் காணப்பட்டார்.



நிதர்சனம் செய்தி சேகரிப்பு பிரிவு அகல்விழி (குணலிங்கம் உசாலினி ) இறுதி நாளான மே 18 ஆம் திகதி மாலை 4 .37 மணியாளவில் முள்ளிவாய்க்கால் பகுதியில் 8 வது இடுபணி படையின் மூலமாக 59 ஆவது டிவிசன் கட்டளைத் தளபதி Brigadier Chagie Gallage (General Officer Commanding 59 Division) திடம் சரணடைந்தார். சரணடைந்த மறுகணம் ஊடகவியலாளர் அகல்விழியை நிர்வாணப்படுத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி இராணுவ விதிமுறைகளை மீறி படுகொலை செய்துள்ளனர்.

போர் நடைபெறும் எந்த நாட்டிலும் நடைபெறாத கொடூரங்களையும் சித்திரவதைகளையும் தாயக தமிழ்மக்கள் அனுபவித்துவிட்டனர்.

http://uyarvu.com/index.php?option=com_content&view=article&id=15494:2012-03-09-07-41-54&catid=48:2009-11-26-06-25-44&Itemid=69

Geen opmerkingen:

Een reactie posten