தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 27 maart 2012

யார் வருவார் எம்மினத்தை காக்க !!


!!அழுது அழுது கண்களில் நீரும் இல்லை !!
!!உலகத்தின் உள்ளத்தில் நீதியும் இல்லை !!
!!யாரிடம் சொல்லி அழ !!மரத்துப்போன தமிழர்கள் உள்ளங்கள் !!
!!எமது கண்ணீர் பட்டு இளகிடுமா !!?ஈழத்தமிழர் வாழ்வுரிமை காக்க !!
!!யார்தான் முன்வருவார்!!முன்னின்றவர்கள் எல்லாம் முதுகினிலே குத்துகையிலையே !!
!!எம்மினமோ மவுனத்தால் தலை அசைக்கையிலே !!யார்தான் வருவார் எம்மினத்தை காக்க !!
!!இவர்கள் வாழ்வு இப்படியே முடிந்துவிடுமோ!! ஏங்கி ஏங்கி இறந்தவர்கள் என!!
!!வரலாறுதான் பதிவு செய்திடுமோ !!யார் வருவார் எம்மினத்தை காக்க !!
 








Geen opmerkingen:

Een reactie posten