தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 3 maart 2012

சிறீலங்கா பிரதிநிதியின் ஜெனிவா உரை ஏமாற்றுவதை இறுதித் திட்டமாக சிறீலங்கா கடைப் பிடிப்பதை தெளிவாக காட்டுகின்றது!


பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளைத் தரவில்லை எனவும் , பொறுப்புக் கூறல் நடவடிக்கைகளுக்கு அடுத்த அக்டோபர் வரை கால அவகாசம் வேண்டும் எனவும் சிறீலங்கா பிரதிநிதி கோரி உள்ளார் .
அடுத்த செப்டம்பரில் ஐ.நா மனித உரிமை 20 ஆவது கூட்டத் தொடர் இடம் பெறவுள்ளது குறிப்பிடத் தக்கது .

Geen opmerkingen:

Een reactie posten