தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 8 maart 2012

நச்சு குண்டு வீசி மக்கள் படுகொலை .இதுவரை வெளிவராத அதிர்ச்சி நிழல் படங்கள் !


சிங்கள இராணுவத்தினால் நச்சு குண்டுகள் பொஸ்பரஸ் எறிகுண்டுகள் வீசி படுகொலை செய்ய பட்ட மக்களின் அதிர்ச்சி
காட்சிப்படங்கள் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பினையும் அதிர்வலைகளையும் உருவாக்கி விட்டுள்ளது .
பாதுகாப்பு வலயம் என கூறப்பட்ட பகுதிகளில் வந்து மக்களை குடியேறுமாறு கூறிய சிங்கள படைகள் அங்கு வந்து தங்கி இருந்த மக்கள் மீதும் அவர்கள் பதுங்கி இருந்த பதுங்கு குழிகள் மீது
எறிகுண்டுகளை வீசி படுகொலை செய்துள்ளனர் .
உடல் கருகி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத நிலையில் அவர்களின் உடல்கள் சிதைந்து கிடக்கின்றன .
புலிகளின் ஆதரவாளர்கள் அவர்களை இவர்களே வளர்த்தனர் என்ற நிலையில் சிங்கள இனவெறி ஆளும் அரசு
தஞ்சம் தேடி வந்த மக்கள் மீது தன் இனவெறியினை காட்டியுள்ளது .
முள்ளி வாய்க்கள் பெரும் அவலம் ஆண்டுகள் மூன்றை  
எட்டும்  
 
 
 நிலையிலும் அங்கு இடம்பெற்ற
இலங்கை அரசின் போற்குற்ற மனித உரிமை மீறல்கள் காட்சிகள் மக்களை உலுப்புகின்றன.
அண்மை காலங்களாக நாம் பல புகைப்படங்களை காணொளி ஆதாரங்களை வெளியிட்டோம் .
சிங்கள இராணுவத்தின் அடிகாயங்களுக்கும் பல கோர சித்திர வதைகளிற்கும் உட்படுத்த பட்ட நிலையில் மேலும் பல காட்சிகள்
கிடைக்க பெற்றுள்ளன விரைவில் அவை எமது இணையம் வாயிலாக பிரசுரிக்க படும் .
இந்த மக்களின் அழிவின் பின்னாலும் ஒன்றுபட மறுகின்ற ஒருங்கிணைந்து பணியாற்ற
மறுக்கின்ற 
 தமிழீழ விடுதலையின் தலைமைகள்
என கூறுபவர்கள் என்று ஒருங்கினைவார்கள்..?
என்று தமிழீழ தேசிய தலைவரின் கொள்கையின் பால் நின்று உழைக்க போகின்றார்கள் .>?
எதிர் வரும் வாரங்களில் தொடராக சிங்கள அரசின் போர்குற்றங்கள் தொடர்பான புகைப்படங்கள் காணொளிகள் வெளியிட படும் .
மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் .>!

Geen opmerkingen:

Een reactie posten