உலக நாடுகளின் ஆசியுடன் ஏகாதிபத்திய அமரிக்காவின் வதிவிட உரிமை கொண்டவர்களின் இராணுவ ஆட்சி தமிழர் தாயகத்தில்,கேட்டால் பயங்கரவாதம் அழிப்பு என்கிறது ஐ நா இறந்த குழந்தைகளை காட்டி !!ஊதியத்துக்கு வேலை செய்பவரிடன் லஞ்சம் பெற்று, பதவி பெறுபவரிடம் மனிதாபிமானம்,நீதி கிலோ என்ன விலைதானே!!