தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 29 september 2013

பத்மநாதன் துரோகியா,கைதியா???/தந்தி தொலைக்காட்சி!

பேசி பிரபாகரனை தீர்த்த உயிர் நண்பன் எப்படி பேசி தீர்க்கலாம் என்பது பற்றியும் தனது சேவை அரசை எப்படி பாதுகாக்கும் என்பதையும் அனாதையான சிறுமிகளிடம் பாலியல் ரீதியில் தன்னால் இடம்பெறப்போகும் வன்முறைகளுக்கு யாரும் தடை வர முடியுமா என்பதையும் விளக்குகிறார்!

தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றாத தமிழ்க்கட்சித்
தலைவர்களை அன்று தவறாக சொல்லி கொலைப்பயமுறுத்தல் செய்தவர் கொலைகளுக்கு உடந்தையானவர் எப்படி மன்னிப்பு பெற்றார் என்பது பற்றி மட்டும் சொல்லவே இல்லை,இவர் குற்றம் புலிகளின் தலைவரெல்லாம் துரோகிகளாக பிறந்தார்களா,வளர்க்கப்பட்டார்களா என்ற கேள்வியை மக்கள் மனதில் எழுப்பினால் ஆச்சரியமில்லை!சந்தர்ப்பவாதி இவர்தான்! மக்கள் அன்று எதோ இன்பத்தில் மிதக்கையில் போராட்டம் ஆரம்பித்தது போலவும் இன்று துன்பப்ப்டுவதால் அவர்கள் துன்பம் தீர்க்கும் ஒநாயாக தான் வந்துள்ளதாகவும் நிறைய அளந்து உண்மைகளை மக்களுக்கு உணர்த்தியதுடன் வாக்குறுதி தேர்தலில் வெல்லவே,பின்பற்றவேண்டிய அவசியமில்லை என்று ஒரு ஊடகத்திடம் பயமோ,வெட்கமோ இன்றி புன்னகையுடன் தெரிவிக்கும் இவருக்கும் இவர் வேர்களுக்கும் பிரபாகரன் வழங்கும் பரிசை யார் வழங்குவார்!தமிழர் வாழ சில விசச்செடிகளை அழிப்பது உத்தியே அன்றி இடைஞ்சல் ஆகாது!!யார் அந்த வீரன்??வீராங்கனை??

Talk to Al Jazeera Mahinda Rajapaksa 'This is all propaganda'


ஒளிந்து - மறைந்து வாழவேண்டி உள்ளது: அவுஸ்திரேலிய தொலைக்காட்சி !

29 September, 2013