இவங்கட குடும்பத்தை கடத்தி இதே போல நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து இணையங்களில் போடணும்!!அப்போதான் இவங்களுக்கெல்லாம் தண்டனை கொடுத்ததுபோல இருக்கும்,இவனெல்லாம் மனிதனா?? வெட்கப்பட வேண்டிய விடயம்.இவங்களை மட்டும் நிச்சயமா தூக்கில போடணும்,ஒரு ராணுவம் தனது கோரத்தை காட்டி நாட்டின் மக்களின் கௌரவத்தை குலைக்கும் போது அதற்கு காரணமாகவுள்ள ராணுவ ,அரசியல் அதிகாரிகளை தூக்கில் போட சட்டம் கொண்டுவரணும்.கட்டிவைத்து ஒரு ,அப்பாவியை பலராக அடிக்கும் முதன்மை ராணுவம் இந்தியராணுவம் மட்டுமே என்று நினைத்தால் இப்போது பங்களாதேஷ் சிறப்பு படையணியும் அதைத்தானே செய்கிறது!!அமெரிக்கா,ஸ்ரீலங்கா கொடூரம் போலவே இவர்களும் கொடூரம் புரிகிறார்களே,உங்களுக்கு அழிவு விரைவில் வரும்,அநியாயம் யார் செய்தாலும் தண்டனையுண்டு,அதிகாரிகள் செய்தால் அதி கொடூர தண்டனை நிச்சயம்!!
அப்படியான காட்டுமிராண்டித்தனமான இந்தியன் ஆமி செய்யும் சித்திரவதைகள் அடங்கிய அதிர்சிக்காணொளி ஒன்று இன்றைய தினம் வெளியாகியுள்ளது. ஆண் ஒருவரை நிர்வாணமாக்கி அடித்து உதைக்கும் காட்சிகளே இவை...
இந்திய பங்களாதேஷ் எல்லையில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் தான் மேற்படி கொடூர சித்திரவதைக் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன. மாடு கடத்தல்காரர் ஒருவர் ஆமிக்கு இலஞ்சம் கொடுக்க மறுத்ததால் தான் மேற்படி கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காட்சிகள் கிராமவாசி ஒருவரால் தான் எடுக்கப்பட்டுள்ளது. கொடூரத் தாக்குதலுக்கு உள்ளான நபர் இறந்துவிட்டார். குறித்த சம்பவத்தில் ஈடுபட்ட 8 இராணுவத்தினர் சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. கடந்த 16 ஆம் திகதியே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தியன் ஆமியின் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆசிய மனித உரிமை ஆணையம் தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten