[ திங்கட்கிழமை, 19 ஓகஸ்ட் 2013, 06:43.07 PM GMT ]
அண்மைக்காலமாக அகதிகள் மீது அதிகரித்துவரும் வெறுப்புணர்வு, அவர்களை தூர நிறுத்திவைத்துப் பார்க்க சுவிஸ் மக்களை தூண்டுவதாகக் கூறப்படுகிறது.
அதேவேளை, அகதிகளை, தஞ்சம்கோரிகளை பொது இடங்களில் தடை செய்யும் திட்டம் குறித்து மனித உரிமை அமைப்புக்கள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.
இத்தகைய திட்டங்கள் இனவெறி ஆட்சிமுறையைக் குறிக்கும் ஒன்று என்று மனித உரிமை அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.
காணொளி. (Tamil)
Geen opmerkingen:
Een reactie posten