மலேசிய அரசியல்வாதி மீது தாக்குதல்!- இரு இலங்கையர்கள் கைது


மட்டு.கொக்கட்டிச்சோலையில் அழுகிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு

ஈழத்திற்கான மூன்றாம் கட்டப்போராட்டம்: தமிழக மாணவர்கள் அறிவிப்பு


மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவ மயமாக்கலை அனுமதிக்க முடியாது: அரியநேத்திரன்

வட மாகாணசபை தேர்தல்! டக்ளஸ் தேவானந்தாவே ஆளும் கூட்டணியின் முதன்மை வேட்பாளர்!


மார்க்கம் நகரின் தன்னார்வ நிறுவன அங்கீகாரத்தைப் பெற்ற கனடிய மனிதவுரிமை மையம்

இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடைபெற்றால் 40 எம்.பி.க்களும் இராஜினாமா செய்ய வேண்டும்!- பாஜக

ஓடும் ரயில் முன் பாய்ந்து தமிழர் ஒருவர் உயிரிழப்பு! கொழும்பு, கொம்பனித்தெருவில் சம்பவம்


சம்பளம் கேட்டமைக்காக கொதிக்கும் எண்ணெயை ஊற்றினர்! இலங்கை தமிழ் பணிப்பெண்ணுக்கு சவூதியில் கொடூரம்

மட்டு. பெரியகல்லாறில் புதிதாக முளைத்துள்ள புத்ததூபி!!


வட அமெரிக்காவில் தமிழீழ சுதந்திர சாசன முரசறைவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்!

வடமாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் அஞ்சுகின்றது: முஜிபுர் ரஹ்மான்!


கருத்தடை ஊசி மருந்துகளை கடத்த முயன்ற பாகிஸ்தான் பிரஜைக்கு வலைவீச்சு

யாழ். ஆனைக்கோட்டையிலும் இராணுவத்தினரால் பொதுமக்களின் காணிகள் அபகரிப்பு!


நைஜீரியாவில் கொள்கலன் தாங்கிக் கப்பலின் இலங்கை மாலுமிகள் கடற்கொள்ளையர்களால் கடத்தல்!

வவுனியா நகர சபையின் ஆவணங்கள் சில தீக்கிரை!


ரணிலுடனான சந்திப்பில் மன்னார் மக்களுக்கு எந்தப் பிரயோசனமும் கிடையாது!- மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர்

அச்சுறுத்தல்களையும் கடுமையான எதிர்ப்புக்களையும் தாண்டி வலி.வடக்கு மக்களின் போராட்டம்


இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகள் காரணமாக சென்னையில் வர்த்தகம் பாதிப்பு! வர்த்தக சமூகம்

வெனிசுலா செல்ல முயன்ற இலங்கை அமைச்சர் அமெரிக்க விமான நிலையத்தில் திருப்பி அனுப்பப்பட்டார்!


கேரளாவில் கைது செய்யப்பட்டவர்களிடம், தமிழ்நாடு பொலிஸ் கியூ பிரிவினர் விசாரணை

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் நியூஸிலாந்து பங்கேற்கும்!


இலங்கை அரசுக்கு எதிராக, தீர்மானம் நிறைவேற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முயற்சி

காணி சுவீகரிப்பை எதிர்த்து வலி.வடக்கு மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்! கைது செய்வோம் என சுரேஸ் எம்.பிக்கு பொலிஸார் எச்சரிக்கை!!


இந்த நாட்டில் உண்மைக்கு இடமில்லை! ஹிருனிகா - இந்த அரசாங்கம் இரண்டு முகங்களைக் கொண்டது – சஜித் பிரேமதாச

போர்க்குற்ற நாடான இலங்கையில் பொதுநலவாய மாநாடு!- ஐ.நா நிபுணர் யஸ்மின் சூகா அதிர்ச்சி!


மனித உரிமை விவகாரங்கள் குறித்து இலங்கைக்கும் பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தை

மகிந்த அரசால் தமிழர் பிரச்சினைக்கு தீர்வைக் காணமுடியாது!- மன்னார் ஆயருடனான சந்திப்பில் ரணில் தெரிவிப்பு


பேராட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது!- ஆயுத முனையில் வலி.வடக்கு மக்களை அச்சுறுத்தும் இராணுவத்தினர்

ஈழம் எங்களுக்கு அரசியல் அல்ல, அவசியம்: சீமான் ஆவேசம்


பெண்கள், குழந்தைகள் விற்பனை செய்யப்படும் உலகின் பிரதான நாடாக இலங்கை?

வடக்கு, கிழக்கு படைச்செறிவு ஆதாரமற்ற குற்றச்சாட்டா?


வடக்கில் தொடர்ந்தும் இராணுவ ஆட்சியே நிலவுகின்றது

நோர்வே தமிழர்களுடன் தமிழீழ உணர்வாளர் நடிகர் மணிவண்ணன்!


கொழும்பில் இனவாதப் போக்கை எதிர்த்து பேரணி

முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு அமெரிக்கா மற்றும் சுவீடனில் புகலிடம்!!


தலைவர் குடும்பம் எங்கே? யுவதிகளிடம் விசாரணை செய்யும் படையினர்! புதிய போர்க்குற்ற ஆதாரம்!

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இலங்கை அகதி தற்கொலை முயற்சி!


பொதுநலவாய நாடுகளின் அமர்வுகளுக்கு முழுப் பிரதிநிதிகளையும் அனுப்பப் போவதில்லை!- கனடா

தனித் தமிழீழமே முடிவு என்று வழி காட்டிய தந்தை செல்வாவின் நினைவில்!- அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை!


பாலித ரங்க பண்டாரவின் வாகனம் மீது தாக்குதல்!- மாகாண சபை உறுப்பினர் கைது

தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்கும் கருவியை கொள்வனவு செய்துள்ள புலனாய்வுப் பிரிவினர்


பொதுநலவாய மாநாடு! அவுஸ்திரேலியா, கனடாவின் வழியையே பின்பற்ற வேண்டும்!- கிறீன்ஸ் கட்சி வலியுறுத்து

கொழும்பு பிரதான வீதிகளில் முக்கிய அமைச்சர்களை எரித்த சஜித்தும் மக்களும்


இலங்கையின் மரதன் ஓட்டவீரருக்கு இலண்டனில் பெரும் பாராட்டு! வியந்தது உலகம்இலங்கையின் மரதன் ஓட்டவீரருக்கு இலண்டனில் பெரும் பாராட்டு! வியந்தது உலகம்

துமிந்த சில்வாவின் விடுதலை நீதித்துறைக்கு அச்சுறுத்தல்!- ஹிருனிக்கா!


இலங்கையுடனான இராணுவ உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள சீனா இணக்கம் தெரிவிப்பு!

வரம்பு மீறிச் செயற்படுகின்றாராம் அமெரிக்கத் தூதர்!


அமைச்சர்களுக்கு இடையிலான முரண்பாடுகளை உடனடியாக களைய வேண்டும்-ஜனாதிபதி

நந்திக் கடலில் தோற்கடிக்கப்பட்டது விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டும் அல்ல!


முல்லைத்தீவு, கேப்பாபுலவிலும் 526 ஏக்கர் பறிப்பு! ஒட்டப்பட்டுள்ள அறிவித்தல்கள்!

புலிகளிடம் மீட்ட பொருட்கள் எங்கே’ யாழில் சுவரொட்டிகள்!


வவுனியா பொது வைத்தியசாலையில் 5 வயது சிறுமி திடீர் மரணம்?

இலங்கை விவகாரத்தில் அவுஸ்திரேலிய அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது!


இலங்கையில் கொமன்வெல்த் மாநாடு; அதிர்ச்சியும் கவலையும் தரும் முடிவு! கனடா

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் அவுஸ்திரேலியா கலந்துகொள்ளும்!- பொப் கார்


தமிழர்களை தொடர்ந்தும் அச்சுறுத்தும் சூழலில் வைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்!- பா.உ சி.சிறீதரன்

ரணிலின் குற்றச்சாட்டுகளை யாழ். இராணுவத் தளபதி ஹத்துருசிங்க நிராகரிப்பு!!


எதற்காக இலங்கை செல்கிறார் ஜப்பானின் பிரதிப் பிரதமர்?

செங்கல்பட்டு முகாமில் ஈழத் தமிழர்கள் 9 வது நாளாக பட்டினிப் போராட்டம்! மரத்தில் ஏறியும் போராட்டம்!!


தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு என்றும் தென்சூடான் துணையிருக்கும்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

பிரான்ஸ் யுவதியை துஷ்பிரயோகம் செய்த பிரான்ஸ் பிரஜை கைது


அரசியலில் சூழ்நிலைக் கைதியாக நாம் உள்ளோம்: யாழில் ஹக்கீம் தெரிவிப்பு

மாணிக்க கங்கை வளாகத்தில் இனந்தெரியாதவரின் சடலம் மீட்பு


அடையாள அணிவகுப்புக்கு அழைத்துச் சென்ற கைதி தப்பியோட்டம்: ஏறாவூரில் சம்பவம்

மனோ கணேசன் மீதான தாக்குதலை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்


தந்தை செல்வாவின் 36ம் ஆண்டு நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு
 தந்தை செல்வா. 
தமிழர்களுக்காக?? ஜனனம் மார்ச் 31, 1898. 
தமிழீழ மண்ணில் மரணம் ஏப்ரல் 26, 1977. 

donderdag 25 april 2013

யாழ். உயர்பாதுகாப்பு வலயத்தில் தமிழர் நிலங்களைப் பார்வையிடச் சென்ற ஐ.தே.கவினரை திருப்பியனுப்பிய இராணுவம்!


மட்டு. மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளரின் நடவடிக்கைகளால் மீனவர் அமைப்புகள் கவலை

ஜனாதிபதியை யாரும் திட்டுவதில்லை!- பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தெவ்சிறி


கருணா அம்மானுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவர் பதவி பறிபோனது?

பிரித்தானிய வீசா விண்ணப்ப நடைமுறைகளில் மாற்றம்!


இலங்கையின் தலைநகரில் குப்பை அள்ளும் அமெரிக்கத் தூதர்

மட்டக்களப்பு இரட்டைப் படுகொலை! சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்! விசாரணையை அவதானிக்க நீதிமன்றத்தில் திரண்ட மக்கள்!


தந்தை தாயை வெட்டிக் கொலை செய்வதற்கு மகள் ‘டோர்ச் லைட்’ பிடித்த கொடூரம் செங்கலடியில்தான் இடம்பெற்றுள்ளது: பூஜித ஜெயசுந்தர

இலங்கையின் மகா சிங்கள பௌத்தர்கள் ஆபத்தானவர்கள் - சந்திரிகா


சர்வதேச ஊடகங்கள் இலங்கையை கொலைக் களமாக சித்தரித்தன! மனிதாபிமான நடவடிக்கையை யுத்தமாக காட்டியது தவறு!- ஹெஹலிய

அரசை சிக்கலுக்குள் தள்ளும் விதமாக அமைந்துள்ள மனிதஉரிமை மீறல் தீர்மானங்கள் : ஹக்கீம்


யாழ்.குடாநாட்டில் அதிகரிக்கும் வாள் வெட்டுச் சம்பவங்கள்!- அச்சத்தில் உறையும் மக்கள்

''பிரபாகரனைக் கைது செய்து தண்டிக்க வேண்டும்'' என கூறியது ஜெயலலிதா! - கனிமொழி!!


கொலைக் குற்றவாளிகள் இருவர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை

தடை செய்யப்பட்ட 30 கிருமிநாசினிகள் இலங்கையில் பயன்படுத்தப்படுகின்றன


முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளருக்கு கொலை மிரட்டல்

ஈதலய மற்றும் கிந்த சிங்கள சஞ்சிகையின் ஆசிரியரின் வீட்டை காவற்றுறையினர் சோதனை!!


அமெரிக்காவின் இலங்கை தொடர்பான நிலைப்பாடு சமனிலையற்றது: அரசாங்கம்