அதன் பின்னர் அவர் அலுவலகத்தில் இருந்தவேளை அங்கே சென்ற பொலிஸ் உயரதிகாரி ஒருவர் துமிந்தவுக்கு சலியூட் அடித்துள்ளார். இப் புகைப்படத்தால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. ஒரு கொலைக் குற்றவாளி என்று சந்தேகிக்கப்படும் நபர் ஒருவருக்கு, பொலிஸ் உயரதிகாரி எவ்வாறு சலியூட் அடிக்கலாம் என்று பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். எது எவ்வாறு இருப்பினும் துமிந்த சில்வா மகிந்தரின் நெருங்கிய கூட்டாளி என்பது யாவரும் அறிந்த விடையம். அதனால் தான் என்னவோ பொலிஸ் அதிகாரியும் சலியூட் அடித்துவிட்டார் போல !
maandag 29 april 2013
கொலைக் குற்றவாளிக்கு சலியூட் அடித்த பொலிஸ் உயரதிகாரி !
அதன் பின்னர் அவர் அலுவலகத்தில் இருந்தவேளை அங்கே சென்ற பொலிஸ் உயரதிகாரி ஒருவர் துமிந்தவுக்கு சலியூட் அடித்துள்ளார். இப் புகைப்படத்தால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. ஒரு கொலைக் குற்றவாளி என்று சந்தேகிக்கப்படும் நபர் ஒருவருக்கு, பொலிஸ் உயரதிகாரி எவ்வாறு சலியூட் அடிக்கலாம் என்று பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். எது எவ்வாறு இருப்பினும் துமிந்த சில்வா மகிந்தரின் நெருங்கிய கூட்டாளி என்பது யாவரும் அறிந்த விடையம். அதனால் தான் என்னவோ பொலிஸ் அதிகாரியும் சலியூட் அடித்துவிட்டார் போல !
Geen opmerkingen:
Een reactie posten