ரங்காவுக்கும் ரிசாத்துக்கும் நடந்த உண்மைகள்….
அதாவது பசிலுடன் நெருக்கமான சிறுபான்மை அமைச்சர்களை ரங்கா ஊடாக சீரழிப்பது. அந்த லிஸ்ட்டில் ரிஷாத், தொண்டா உட்பட பலர் இருந்திருக்கிறனர். அதனால்தான் ரிஷாத்பற்றி ரங்கா வம்புக்கு
இழுக்கும்போது “ரிஷாத்துக்கும் பசில் ராஜபக்சாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது” என்ற வார்த்தையை மறக்காமல் ரங்கா அடிக்கடி சொல்லுவார். சம்பிக்க ரணவக்க பாணந்துறையில் நடந்த கூட்டத்தின்போது ஒரு விஷயத்தை கூறினார். அது ஏதாவது ஒரு
அமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடக்கவேண்டும் என்றால் அது அரச அனுசரணையுடனே நடக்குது என்பதாகும். கூட்டத்துக்கு கொண்டுவரப்படுபவர்கள் என்ன கோஷம் எழுப்பவேண்டும், யாரை குற்றம் சாட்டவேண்டும் என்பதெல்லாம் ‘உயர்” இடத்தில் இருந்தே தீர்மானிக்கப்படுகிறது. இப்போ – கூட்டி கழித்து பாருங்கள் கணக்கு சரியாக வரும்.
http://www.jvpnews.com/srilanka/90722.html
மகிந்த – மைத்திரியை வட்டமிடும் CID….
பொது வேட்பாளர் தரப்பின் முக்கிய உறுப்பினரான முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன அவர்கள் இன்று கொழும்பில் நடந்த ஊடக மாநாட்டில் இதனை தெரிவித்தார்.மேலும் அங்கு கருத்து வெளியிட்ட அவர் ஆளும்தரப்பு அங்கத்தவர்கள் பலர் மறைமுகமாக பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்கிவருவதாகவும் அவர்கள் சரியான நேரத்தில் வெளிப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டார்.
http://www.jvpnews.com/srilanka/90729.html
வடக்குப் பயணத்தில் மூக்குடைந்த மகிந்த….
பரபரப்பூட்டும் செய்தியாக இந்த அறிவித்தல் மேடை தொகுப்பாளரால் அறிவிக்கப்பட்டது. இதற்காக சில உறுப்பினர்களும் ஏற்பாடு மேடையில் நின்றனர். சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்களை அழைத்து வந்து அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் என்று மேடையில் காட்டப்பட்டனர்.
அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து சுதந்திரக்கட்சிக்கு கட்சி தாவியவர் என ஓர் நாடகம் போட்டப்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். மக்களை திசை திருப்பவே இவ்வாறு ஓர் நாடகம் போடப்பட்டது என்றும் அது மக்களுக்கு தெரிந்திருந்தபடியால் அந்த நாடகம் எடுபடவில்லை என்று எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார். 



http://www.jvpnews.com/srilanka/90732.html
ரிசாத்திற்கு கம்பி நீட்டினாரா..?? ஹிஸ்புல்லா…
பெரும்பாலும் முஸ்லிம் சமூகம் சாணக்கியம், சலுகை, சரணாகதி எனும் நிலைக்கப்பால் இந்தத் தடவை என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று அரசியல் “போராட்டத்திற்கு” தயாராகியிருக்கிறது என்பதை பரவலாக காணக்கிடைப்பதாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், தொடர்ந்து இவ்விடயத்தில் நடு நிலையான போக்கைக் கடைப்பிடித்து வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியுதீன் தமது கட்சி இன்னும் இறுதி முடிவினை எட்டவில்லையென வலியுறுத்தியுள்ளார்.
எனினும், அவரது கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுள் ஒருவரான பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தமது பிரதேசத்தில் 20.12.2014 ஜனாதிபதிக்கான பிரச்சாரக் கூட்டம் ஒன்றை மிகத் தீவிரமாக ஒழுங்கு செய்து வரும் நிலையில் அ.இ.ம.கா வட்டாரத்திற்குள் இது தொடர்பான அதிருப்தி நிலவி வருவதாகவும் அதேவேளை இவ்விவகாரம் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் இருப்பதை நாம் அக்கட்சியின் உயர்பீட உறுப்பினர்களிடம் சுட்டிக்காட்டி வினவியபோது தற்போதைய சூழ்நிலையில் அதிருப்தியைத் தவிர வேறு எதையும் சொல்ல முடியாத நிலையில் இருப்பதாக எமக்கு தெரிவிக்கப்பட்டது.
எனினும், அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஹிஸ்புல்லாவின் நடவடிக்கைக்குப் புறம்பாக இதுவரை ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சாரங்களில் கலந்து கொள்வதையும் தவிர்த்து வருவதோடு அமைச்சரவை கூட்டங்களிலிருந்தும் விலகி நிற்பதானது அரசியல் வட்டாரத்தில் அவதானிக்கப்பட்டு வருகிறது.
கள சூழ்நிலை தகவல்களைக் கொண்டும் சமூகத்தின் நிலைப்பாடும் எதிர்பார்ப்பும் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதை அ.இ.ம.க உயர்பீடம் தற்போது ஆராய்ந்து வருகிறது என உறுதியாக எமக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
இதேவேளை, பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தனது திட்டத்தை நிறைவேற்ற ஏனைய உறுப்பினர்களின் உதவியையோ அல்லது தலைமையின் அனுமதியையோ பெற்றிருக்கவில்லை என கட்சி வட்டாரம் வலியுறுத்தியுள்ள அதேவேளை அக்கட்சியின் இரண்டாம் நிலை உறுப்பினர்கள் மத்தியிலும் குழப்ப நிலை நிலவுவதை அறியமுடிகிறது.
எனினும், தற்போதைய சூழ்நிலையில் எமது சமூகம் இவ்விரு அமைச்சர்களும் எவ்வகையிலாவது ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிப்பதிலிருந்து விலகி நிற்க வேண்டும் என விரும்புவதை இரு கட்சித் தலைமைகளும் உணர்ந்திருக்கிறது என்பதை எம்மால் உறுதி பட தெரிவிக்க முடியும்.
http://www.jvpnews.com/srilanka/90741.html
ஹரீஸ் இரட்டை முகம்..! மகிந்த வீட்டில் செய்தது என்ன…
“ஹரிஸ் சொல்லும் புதிய நொண்டி சாட்டு கல்முனை மக்களை பாதுகாக்கவே! நான் இரவு நேரத்தில் சந்திக்க சென்றேன்”.
நான் மட்டும் தான் சென்றேன் என்கின்றார்.ஆனால் ஊடகங்களில் ரங்காவுடன் சென்றார் என்று இணையங்களில் செய்து வெளியிடப்பட்டுள்ளது.
நான் மட்டும் தான் சென்றேன் என்கின்றார்.ஆனால் ஊடகங்களில் ரங்காவுடன் சென்றார் என்று இணையங்களில் செய்து வெளியிடப்பட்டுள்ளது.
யார் சொல்வது உண்மை கல்முனை மக்களை பாதுக்காவா மஹிந்நவை சந்திக்க சென்றார்? ரங்காவிற்கு ஹரிஸ்கும் என்ன சன்மானம் இந்த அரசாங்கம் கொடுக்கின்றது? ஊடங்களில் மஹிந்த அரசை விமர்சிக்கும் இவர்கள் ஏன் அலரி மாளிகைக்கு செல்ல வேண்டும். அரசியல் வாதிகளே! ஏன் ஊடகங்களுக்கு ஒரு முகத்தையும் மஹிந்த குடும்பத்திற்கு இன்னுமோ முகத்தை காட்டுகின்றீர்? உங்களின் கருத்துக்காக
http://www.jvpnews.com/srilanka/90747.html
Geen opmerkingen:
Een reactie posten