மஹிந்த ராஜபக்ஸவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு ITN ஊழியர்களுக்கு லஞ்சம் !
[ Nov 11, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 2045 ]
ஆனால் தேசிய தொலைக்காட்சி ஊழியர்களுக்கு அவ்வாறு போனஸ் வழங்கப்படவில்லை என்பதோடு நிதி நெருக்கடி காரணமாக அதன் ஊழியர்களுக்கான நவம்பர் மாத சம்பளமும் ஒருவாரகாலம்
தாமதித்தே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தேசிய தொலைக்காட்சி ஊழியர்களுக்கு போனஸ் வழங்குமாறு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். திறமையற்ற தலைவர் விமல் ரூபசிங்க, திறமையற்ற பணிப்பாளர் சந்திரபால லியனகே ஆகியோரின் நிர்வாகத்தின் கீழுள்ள தேசிய தொலைக்காட்சி நிறுவனம் இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் 30 மில்லியன் நட்டத்தை எதிர்கொண்டுள்ளது.
இவ்வாறான நிலையல் பணிப்பாளருக்கு 16 மில்லியன் செலவில் ஜீப் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமைக்கு ஊழியர்கள எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.athirvu.com/newsdetail/1414.htmlநான் என்ன சொன்னாலும் ராஜா(மோடி) செவிமடுக்கிறார் : சுப்பிரமணியசாமி அடாவடி அடங்கவில்லை !
[ Nov 11, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 4640 ]
பதவிக்கு ஏங்கிக் கொண்டிருப்பது வெள்ளையர்களின் மனநிலைக்கு ஒப்பானதாகும். இந்திய பிராமணர்களும், கல்வியாளர்களும் எந்தப் பதவியிலும் இருந்ததில்லை. ஆனால், அவர்கள் சொல்வதை ராஜாக்கள் செவிமடுத்து வந்துள்ளனர். எந்த விவகாரம் தொடர்பாக நான் என்ன சொன்னாலும் ராஜா(மோடி) செவிமடுக்கிறார். நான் இன்று அத்தகைய நல்ல நிலையில் இருக்கிறேன். என்னை மந்திரியாக்கி இருந்தால் ஒரேயொரு அமைச்சகத்தின் மீது மட்டுமே நான் அக்கறை செலுத்துவேன். இப்போதோ.., எல்லா அமைச்சரவைகளைப் பற்றியும் என்னால் பேச முடியும். எனக்காக நீங்கள் கவலைப்படாதீர்கள்’’என்று கூறினார்.
இவர் கூறியது ராஜபக்ஷவையா இல்லை ராஜா என்று கூறுவது மோடியையா என்று தெரியாமல் சில ரிப்போட்டர்கள் தலையை பிய்த்துக்கொண்டார்களாம்.
http://www.athirvu.com/newsdetail/1415.html
Geen opmerkingen:
Een reactie posten