இலங்கைக்கான விஜயத்தின்போது அவர் எதிர்கட்சி தலைவர்களைச் சந்திக்கவுள்ளார். இன் நிலையிலேயே முக்கிய எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி இவ்வாறு கூறியுள்ளது. இலங்கை செல்லும் அவரை வெலிவேரிய பிரதேசத்துக்கு அழைத்துச் செல்ல திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. 3 சிங்களவர்கள் கொல்லப்பட்டதற்கு, அவர்கள் இவ்வளவு தூரம் கொதிப்படைந்துள்ளார்கள். ஆனால் 40,000 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் பிரதேசத்தை அவர் சென்று பார்வையிடுவாரா ? அவர் அவ்வாறு பார்வையிடவேண்டும் என்று எந்த தமிழ் அமைப்புகளாவது கோரிக்கை விடுத்துள்ளதா என்று தெரியவில்லை.
donderdag 8 augustus 2013
நவநீதம் பிள்ளை வெலிவேரிய துப்பாகிச்சூடு பற்றி விசாரணை நடத்துவார் !
இலங்கைக்கான விஜயத்தின்போது அவர் எதிர்கட்சி தலைவர்களைச் சந்திக்கவுள்ளார். இன் நிலையிலேயே முக்கிய எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி இவ்வாறு கூறியுள்ளது. இலங்கை செல்லும் அவரை வெலிவேரிய பிரதேசத்துக்கு அழைத்துச் செல்ல திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. 3 சிங்களவர்கள் கொல்லப்பட்டதற்கு, அவர்கள் இவ்வளவு தூரம் கொதிப்படைந்துள்ளார்கள். ஆனால் 40,000 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் பிரதேசத்தை அவர் சென்று பார்வையிடுவாரா ? அவர் அவ்வாறு பார்வையிடவேண்டும் என்று எந்த தமிழ் அமைப்புகளாவது கோரிக்கை விடுத்துள்ளதா என்று தெரியவில்லை.
Geen opmerkingen:
Een reactie posten